கடுகுக் கதைகள்
Thursday, January 26, 2006
  மதுவின் காதலி
பல பேர் நடந்து செல்லும் பாதை.

"மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்" என்று சுவரொட்டிகள்..

அதன் கீழ் முழுகாமல் இருக்கும் ஒரு பெண்...

"வா!...கனம் ஒன்று ஓடிவிடலாம்" என்று கூப்பிட்டான்...
உறவோடு கூப்பிட்டவன் என்னை அருந்தி விட்டு,
கருவோடு ஒன்றை கொடுத்துவிடுச் சென்றான், இன்னும் வரவில்லை...

-மதுவின் காதலி
 
எல்லாரோட வாழ்க்கையிலேயும் அங்கங்கே சில கடுகுகள் வெடிக்கிறதுண்டு. சில கடுகுகள் கொஞ்சம் பெருசா வெடிச்சி, இப்படி கடுகுக் கதைகளா மாறுறதும் உண்டு.

முன்பைய படைப்புகள்
2006-01-15 / 2006-01-22 /


Powered by Blogger